மிக்க நன்றி சிஸ்Lovely ud sis
மிக்க நன்றி சிஸ்Lovely ud sis
மிக்க நன்றி ஈஸ் அக்காSuper epi dears
மிக்க நன்றி சிஸ்lovely ud sis saran super .
அதுக்கு தான் அவங்க இப்போ அனுபவிக்குறாங்க.. அவங்களுக்கு கிடைக்காம அந்த பொக்கிஷம் சுந்தரேஸ்வரன் கையில கிடைச்சிருக்கு. இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்குInda ambika pannadu evlo periya thappu avaluku arivu eruka petha pullaya parthu inda madiri panriye avan manasu eppadi thavichi erukum, nice update Mithra dear thanks.
மிக்க நன்றிNice
ஸ்வரன் என்கிற பொக்கிஷம் அம்பிகாவிற்கு கிடைக்கக் கூடாதுன்னு இருந்திருக்கு.. அது சுந்தரேஸ்வரனின் கைகளில் சேர்ந்து இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கு..முதல் பதிவில் சுந்தரேசன் அருமையாக ஸ்கோர் பண்ணிட்டார்.
அவருக்கு மட்டும் நண்பர் தகவல் கொடுக்கவில்லை என்றால் ஸ்வரன் நிலை நினைத்து பார்க்கவே முடியல.
மீண்டும் அம்பிகா பார்த்த போது அவரிடம் உண்மையை சொல்லி இருக்கலாம்.அதை விட்டு கண்ணில் பயத்தை காட்டியவளை என்ன சொல்வது?
மீண்டும் அவர் ஸ்வரனை அவளிடம் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தாலோ என்னவோ...
இன்னும் அனு அவளின் நிலையில் இருந்து மாறவில்லை என்று சொல்வது எதை குறித்து...அவன் அம்மாவிடம் சேர்க்க நினைத்து இருக்காலோ?சரியில்லையே...
சரண் தன் சொல்லாஅன்பை தன் அக்காவிடம் செயலால் உணர்த்திவிட்டான்.வெரி நைஸ்
நன்றி சித்ரா மாNice update
நன்றி ரபி சிஸ்nice ud
மிக்க நன்றி மேரி சிஸ்அருமையான பதிவு.