Chittijayaram
Well-Known Member
Nice update dear thanks
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
அடப்பாவமே
நினைத்த மாதிரியே சந்திரசேகர் இறந்து விட்டாரா?
தேவியும் இறந்து நறுமுகை அனாதையாகி விட்டாளா?
பாவம்ப்பா நறுமுகை
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
லாரி வந்து மோதியது விபத்தா?
இல்லை திட்டமிட்ட கொலையா?
கொலைன்னா அம்மையப்பருக்கு வைத்த குறியா?
இல்லை சந்திரசேகருக்கா?
பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஒழுங்கா வாழாத அந்த கேடுகெட்ட மோகன் இப்போ நறுமுகையிடம் ஏதாவது தப்பா நடந்துக்கப் போறானோ?
பயப்படாதே நறுமுகை
உடல் வலிமையை விட மனவலிமைதான் பெஸ்ட்டு
ஒரே போடாக போட்டு அவனை பிளந்து கட்டும்மா
Thank you sisNice ud sis
சிஸ்நறுமுகை