தில்லை தாமரை மேல் இவ்வளவு பாசம் வச்சிருந்த நீ கொஞ்சம் நம்பிக்கை வச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது .....
தில்லை தாமரை மேல் கோவமா இருக்க மாதிரி காட்டி இருக்கலாம் இப்படி மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி காட்டுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.....
ஒருவேளை நல்லா தெளிவான பிறகு அவ அப்பா பத்தி தெரிய வந்தால் என்ன செய்வா.....
தாமரை விஜய் சீன் மட்டும் தான் படிக்க ஆறுதலா இருக்கு...