நன்றி நன்றி டாஅழகான அத்தியாயம்...கவிதை நடை அருமை அக்காஸ்
அச்சோ... யாழன் செம்ம க்யூட் பா...குரங்குகிட்ட இருந்து காப்பாத்துறது...
அவகிட்ட ஃப்ரெண்ட்லியா பேசுறது...
எல்லாமே செம்ம
ஹாஹா... Only vegens can understand Agara's situation
நானும் இப்படித்தான்... அதனாலயே காலேஜ் டூர் போகல...ஒன்லி ஃபேமலி டூர் தான் நமக்கு செட் ஆகும்...
மதுரன் அன்பான தோழன்
'உன்ன தனியா விடுறதா ப்ளான் இல்ல... நீ என் பொறுப்பு' - யாழன்
'பாஸ்ட் ஃபூட்டோட பங்காளி சண்டையா'Semma rhyming
"அம்புலிக்கு அடியில் அமர்ந்து அதன் பொழிகையில் நனைந்து"வார்த்தைகள்-ல ரொம்ப அருமையா கோர்த்து இருக்கீங்க அக்காஸ்...
நிறைவான பதிவு
இப்படி இருக்க யாழன்- க்கு காதல் தோல்வி-ன்னா நம்ப முடியலயே... இதுல ஏதாவது குழப்பம் இருக்குமோ...![]()
நான் எல்லா காலேஜ் ivலயும் அகரா மாதிரி தான்
ஏன் யாழனுக்கு என்ன? காதல் வாராதா என்ன
Last edited: