L Lakshmimurugan Well-Known Member Feb 25, 2023 #54 பார்யா கஞ்சி போட்ட கம்பனுக்கு கவிதை எல்லாம் கூட வருதே, எல்லாம் காதல் செய்யும் மாயமோ.
Thani Well-Known Member Feb 26, 2023 #55 காவியத்தை களவாடவ வந்தான்......அதான் ஏற்கனவே களவாடி விட்டியே அப்புறம் என்னவாம் சூர்யா குற்றவுணர்ச்சியில் மூழ்காம..... மாமனாரிடம் எப்படி பேசணும் என்று யோசி .....
காவியத்தை களவாடவ வந்தான்......அதான் ஏற்கனவே களவாடி விட்டியே அப்புறம் என்னவாம் சூர்யா குற்றவுணர்ச்சியில் மூழ்காம..... மாமனாரிடம் எப்படி பேசணும் என்று யோசி .....