E.Ruthra
Well-Known Member
Thank you akkaNice update
யாரு வந்து இருக்காங்க??? அவனோட முகம் ஏன் இறுகுது???
நங்கைக்கு ஒண்ணுனா செழியனுக்கு கோவம் வர தானே செய்யும் அக்கா
Thank you akkaNice update
யாரு வந்து இருக்காங்க??? அவனோட முகம் ஏன் இறுகுது???
அந்த குரலுக்கும் செழியனுக்கு சம்பந்தம் இல்ல, ஆனா நங்கைக்கும் செழியனுக்கும் இருக்கே சரோமாயார் அந்த குரலுக்கு சொந்தம்
இவனுக்கு என்ன சம்பந்தம்
Thank you sisInteresting ud sis
Thank you sisNice
Inneram ungalukku therinji irukume sis,Yaar adu
Thank you sisnice epi sis
நன்றி ஜோமாதமிழ், வெற்றி இருவரும் மருந்து தொழ்ற்சாலையில் எந்த விஷயம் நடந்தாலும் செழியன்னுக்கு தெரியும்வருமாறு கண்காணிப்பு கேமரா சிஸ்ட்த்தைய் அவன் பார்க்குமாறு செய்துவிட்டனர், செழியன் நங்கையை நோக்குவது ஆய்விற்கு தெரியாமல் இருக்கும் பொருட்டு அவளை பார்பதற்காக வாக்கிங் செல்வதுபோல் அவளை தரிசிப்பதும், அவன் கில்லாடி தனத்தை ஆயா கண்டு கொண்டு விசாரிப்பது நகைச்சுவையாக இருந்தது அருமை
Thank you sisNice update Ruthra.