Nalla kathai valthukkal
நன்றி சகி
Nalla kathai valthukkal
இங்கே தப்பிக்க விட்டவனை கேரளாவில் அரசுவும் முகிலும் பிடிப்பார்கள் என்று நம்புவோம். அருமை தோழி
வணக்கம் மக்காஸ் ....ஏரிக்கரை இறுதி அத்தியாயம் பதித்துவிட்டேன் . இது குறுநாவல் தான் இதோட முடிவு எத்தனைபேருக்கு பிடிக்கும் என்று தெரியல ஆனா இதான் இந்த கதையின் முடிவு. அடுத்து தொடருமா என கேட்டால் அதுக்கு எனக்கு நிச்சயம் பதில் தெரியலை தான் .
இந்தகதை வேறொரு தளத்தின் போட்டிக்காய் எழுதியது . அங்கு எழுதியதை மாற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை .
இந்த தளத்தில் கேட்டவுடனே எழுத அனுமதித்து திரி அமைத்து தந்த மல்லி அக்காவிற்க்கு எனது நன்றிகள்.
இதுவரை என்னுடன் இக்கதையில் பயணித்து , லைக்ஸ் , கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல .
சீக்கிரம் அடுத்த கதையுடன் வருவேன் என நினைக்கிறன் . அதற்கும் உங்களது ஆதரவு தேவை .[/QUOTE
Interesting story! Thank u Thoshi...