எங்க ஊர் மாறிடுச்சு பா.. களியக்காவிளை-ல இருந்து கொஞ்சம் உள்ள போகணும். சின்னதில பார்க்கும் போது அதோட அழகே தனி.
மேடும் பள்ளமுமான நில பரப்பு.
ஊர் பூரா பனை, தென்னை கீழ மரிச்சினி, பலா, வாழை, புளி, cashew tree, பல வகையான மா மரம் அதை சுத்தி மிளகு, உயரமான பாக்கு, காட்டு நெல்லி.. எல்லா வீட்டை சுத்தியும் செடி.. ரோஜா எல்லாம் கொத்து கொத்தா.. கலர் கலரா.. WOW so much to say
ஊரே Air condition பண்ணின effect!
மழை பெய்யும் போது அந்த செம்மண் வாசம்..
ஊருக்கு ஒரு குளம், சேனல்... என் தாத்தா வீட்டு special.. ஊற்று குழி. ஒரு பெரிய பாறை.. மூனு சின்ன பாறை, நடுவில ஊற்று நீர்.. அது சுவையே தனி. அது எங்களுக்கானது.. பாதி ஊரே அங்க வந்து தண்ணி எடுத்துட்டு போவாங்க!
those were days!!
not now.
குளத்தில தண்ணி இல்ல (kerala refused to give water)
ஊற்று குழில தண்ணி இல்ல
அதுவும் வரண்டு போச்சு!
தென்னை, பனை காணோம்... replaced by rubber tree..
rubber is money..
place is hot.. many are sick and thin!
God know what is happening that place
Only my memories are fresh and green.. I had lovely childhood there.
would love to see the place once again in its previous glory!