ஆரம்பமே அமர்க்களமாக செம அருமையாக இருக்கு, மிலா டியர்
ஐ ஏ எஸ் படிச்சுட்டு கலெக்டர்
போஸ்ட் வந்தும் கூட ஜாயின்
பண்ணாமல் எம்மெல்லே
ஆகிட்டாரா, நம்ம ஆதித்யா
விஜயேந்திரன் ஸார்?
ஆருத்ரா தங்கச்சி இல்லையா?
அத்தை மகளா?
அப்போ போலீஸ்கார் கார்த்திக்
இந்த எம்மெல்லே கூட போட்டி
போடுவாரா, மிலா டியர்?
அடப்பாவமே தேவசகாயத்தைக்
கொன்னுட்டாங்களா?
பச்சமுத்து நல்லவரில்லையோ
சரியான செவப்பு முத்துவா
இருக்கார்
ஆனால் அவர் மகன் வாசு
எப்படி?
வாலண்டியரா வந்து ஆதித்யாவிடம்
வேலைக்கு சேருவதைப் பார்த்தால்
எங்கேயோ கொஞ்சூண்டு
இடிக்குதே, மிலா டியர்
அடுத்த வாரம் கட்சி வேலைன்னு
பீலா வுட்டுக்கிட்டு வரும் மாமன்
மகனிடம் பொம்மு என்ன
சொல்லப் போறாள்?
கார்த்திக்கை லவ்வான லவ்வும்
லவ்ஸ் மேட்டரையா?
வரளிப் பாட்டியின் எண்ணம்
ஈடேறுமா?
இல்லை பேரனுக்கும் பேத்திக்கும்
ஓடும் தனி டிராக் ஜெயிக்குமா?