எல்லா கதைக்கும் ஸ்பெஷல் போடுறேன் இந்த கதைக்கு போடாட்டி எப்படி
ரிஷி வரதன் கதை தொடங்கும் போது வயது 25. Anti Hero.
ரெண்டு டீஸர் பாத்து ஓரளவுக்கு எப்படி பட்டவன் னு guess பண்ணி இருப்பீங்க.
பாவம். உங்க வசைமழை அவனுக்காக காத்திருக்கு.
அவன் ஏன் இப்படி இருக்கானு கதைல ல தான் சொல்வேன்
குழலி வாயத்தொறந்து பேசாம இருந்து பழகிட்டா. அவள் பாவம் னு மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.
குட்டி teaser
விடிந்தால் கல்யாணம். அந்த சந்தோசம் யாழிசையின் முகத்தில் கொஞ்சமேனும் இல்லை. அடுத்த மாசம் பன்னிரண்டாம் திகதி நடக்க வேண்டிய கல்யாணம் அடுத்த வாரமே நடந்தாகணும் என்ற சீதாவின் தொய்ந்த குரல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. "போய் தூங்கு காலைலயே! எந்திரிக்கணும்" இரவு கமர் வந்து மருதாணி வைத்து விட அது காயும் வரை இருந்தவளை, மங்கம்மா அறைக்கு அனுப்பி வைக்க வெகுநேரம் தூங்காமல் இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்றே அவள் அறியவில்லை.
அது நிம்மதியான உறக்கமாகவும் இருக்கவில்லை. தொடராக ஏதேதே கெட்ட கனவுகள் வந்து அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்க, மங்கம்மா வந்து அவளை எழுப்பி விட்டிருந்தாள். எதிலிருந்தோ இருந்து தப்பிய உணர்வுதான் அவளுக்கு.
குளித்து விட்டு புதிய சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டவள் வெளியே வர சீதா அருந்த பால் டம்ளரை கையில் கொடுத்தாள். காலையில், பால் காய்ச்சு காபி போடும் வேலை அவளுடையதாக இருக்க இன்று மட்டும் எல்லாரும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்வது சிரிப்பை மூட்டியது.
தட்டில் இட்லீயும், குடை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியும், சாம்பாரும் மணக்க கொண்டு வந்த மங்கம்மா யாழிசைக்கு ஊட்டி விட இயலிசையும் சேர்ந்து கொண்டாள்.
எத்தனை வருடங்கள் ஆகிற்று அன்னையின் கையால் உண்டு. ஆனந்த கண்ணீரோடு உண்டு முடிக்க அலங்காரம் செய்ய பியூட்டி பாலரிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர்.
ரிஷி வரதன் கதை தொடங்கும் போது வயது 25. Anti Hero.
ரெண்டு டீஸர் பாத்து ஓரளவுக்கு எப்படி பட்டவன் னு guess பண்ணி இருப்பீங்க.
பாவம். உங்க வசைமழை அவனுக்காக காத்திருக்கு.
அவன் ஏன் இப்படி இருக்கானு கதைல ல தான் சொல்வேன்
குழலி வாயத்தொறந்து பேசாம இருந்து பழகிட்டா. அவள் பாவம் னு மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.
குட்டி teaser
விடிந்தால் கல்யாணம். அந்த சந்தோசம் யாழிசையின் முகத்தில் கொஞ்சமேனும் இல்லை. அடுத்த மாசம் பன்னிரண்டாம் திகதி நடக்க வேண்டிய கல்யாணம் அடுத்த வாரமே நடந்தாகணும் என்ற சீதாவின் தொய்ந்த குரல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. "போய் தூங்கு காலைலயே! எந்திரிக்கணும்" இரவு கமர் வந்து மருதாணி வைத்து விட அது காயும் வரை இருந்தவளை, மங்கம்மா அறைக்கு அனுப்பி வைக்க வெகுநேரம் தூங்காமல் இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்றே அவள் அறியவில்லை.
அது நிம்மதியான உறக்கமாகவும் இருக்கவில்லை. தொடராக ஏதேதே கெட்ட கனவுகள் வந்து அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்க, மங்கம்மா வந்து அவளை எழுப்பி விட்டிருந்தாள். எதிலிருந்தோ இருந்து தப்பிய உணர்வுதான் அவளுக்கு.
குளித்து விட்டு புதிய சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டவள் வெளியே வர சீதா அருந்த பால் டம்ளரை கையில் கொடுத்தாள். காலையில், பால் காய்ச்சு காபி போடும் வேலை அவளுடையதாக இருக்க இன்று மட்டும் எல்லாரும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்வது சிரிப்பை மூட்டியது.
தட்டில் இட்லீயும், குடை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியும், சாம்பாரும் மணக்க கொண்டு வந்த மங்கம்மா யாழிசைக்கு ஊட்டி விட இயலிசையும் சேர்ந்து கொண்டாள்.
எத்தனை வருடங்கள் ஆகிற்று அன்னையின் கையால் உண்டு. ஆனந்த கண்ணீரோடு உண்டு முடிக்க அலங்காரம் செய்ய பியூட்டி பாலரிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர்.
Last edited: