ஹாய் கியூட்டிபாய்ஸ் ஸ்பெஷல் எபியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லா கதைகளுக்கும் ஒரு ஸ்பெஷல் எபி போடுவேன்.
மெல்லியக்காதல் பூக்கும்... உன் கண்ணில் என் விம்பத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கதை முடிந்த பின்னால் சேர்த்து போடலாம்னு இருந்தேன்.
ஓகே முதல்ல உன் கண்ணில் என் விம்பம் பத்தி பேசலாம்.
எங்க ஊர் பத்தி, திருவிழா, சின்ஹல அவ்ருது கொண்டாட்டம் எல்லாம் வச்சி ஒரு கத எழுதணும்னு ஆச இருந்தது. அத்தோடு வெள்ளத்தாளையும் பாதிப்படையிறதால ஹீரோவ வில்லனாக்கி யாழிசையை மும்பைக்கு கடத்திட்டு போய் என்ன ஆனா என்று கத சொல்ல ஆரம்பிச்சேன்.
எல்லா கமெண்ட்டுக்கும் நான் பதில் போடுவேன். சோ கதையை எழுத உங்க ஆதரவு பக்க பலமா இருந்தது. ஸ்பெஷலி அமுதன் தான் ரிஷி என்ற குழப்பம்.... நானும் குழம்பிப் போய் இருந்த நேரத்துலதான் நீங்க அடிச்சி சொன்னீங்க அமுதன்தான் ரிஷினு.
ஏன் நாம அமுதனை தனியா கொண்டு வந்து மலர்விழியோட சேர்த்து வைக்க கூடாதுனு தோணிருச்சு. ரிஷி, கயல் பிரச்சினையால் பிரதீபன் திவ்யா சந்திக்கவே முடியல. அவன் ஒரு முசடு லவ்வும் பண்ண மாட்டான். சரி நாம அமுதன் ஹெல்ப் கேட்கலாம்னு முடிவாகிருச்சு.
ஒருவழியா ரிஷி, கயல் சேர்ந்துட்டாங்க. அண்ட் அந்த குடைமொளகா கிளாஸ் மேட்டர். அது ஒரு உண்மை சம்பவம். ஏற்கனவே சொன்னேனா?
என் அத்த பொண்ணு ஒருத்தி இருக்கா செம வாலு. இந்த மாதிரி ஐடியா நிறைய கைவசம் வச்சிருப்பா... என் பெரியப்பா பொண்ணு ஹஸ்பனுக்கு அவ பண்ணதுதான்.
மெல்லிய காதல் பூக்கும் பொண்ணு பாக்க போய் பிரதீபன் திவ்யாவை கண்டு லவ்ல விழுறதெல்லாம் சாத்தியமே இல்ல. அதான் ஸ்ட்ரைட்டா கல்யாணத்துக்கு போய்ட்டேன்.
மலர்விழி ரொம்ப தைரியமான பொண்ணு, வித்தியாசமான பொண்ணா காட்டணும்னு ஆசைப்பட்டேன். பண்ணிட்டேன்னு தோணுது.
எபிலாக் படிச்சி குழந்தைகள் வளர்ந்த பின் அவங்க லவ் ஸ்டோரி எழுதுங்கனு சிலபேர் கேட்டிருந்தீங்க.
தீரன் குட்டிஸ்... சைதன்யன் குட்டிஸ் {5 பையன்பா...} ஷரப் பசங்க, அப்பொறம் சத்யதேவ் பொண்ணுங்க...இன்னும் இருக்காங்க உறவால் உயிரானவள் ஆதி, கார்த்திக் பசங்க....யோசிக்கிறேன்....
தேவதையிடம் வரம் கேட்டேன் அக்ஷய் மதி இன்னும் பேய் ஓடிக்கிட்டு இருக்காங்க. மதிக்கு முன்ஜென்மம் நியாபகம் வருமா? வராதா? கல்யாணம் நடக்குமா குழப்பத்திலையே வச்சிருக்கேன்.
அது போக கனவு பட்டறையில் ரெண்டு கதை எழுதலாம்னு இருக்கேன். என்னுடைய எல்லா கதைகளுக்கும் தந்த ஆதரவை போல் புதிய தளத்திலும் ஆதரவு தாங்க
நன்றி
with love
MILA
மெல்லியக்காதல் பூக்கும்... உன் கண்ணில் என் விம்பத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கதை முடிந்த பின்னால் சேர்த்து போடலாம்னு இருந்தேன்.
ஓகே முதல்ல உன் கண்ணில் என் விம்பம் பத்தி பேசலாம்.
எங்க ஊர் பத்தி, திருவிழா, சின்ஹல அவ்ருது கொண்டாட்டம் எல்லாம் வச்சி ஒரு கத எழுதணும்னு ஆச இருந்தது. அத்தோடு வெள்ளத்தாளையும் பாதிப்படையிறதால ஹீரோவ வில்லனாக்கி யாழிசையை மும்பைக்கு கடத்திட்டு போய் என்ன ஆனா என்று கத சொல்ல ஆரம்பிச்சேன்.
எல்லா கமெண்ட்டுக்கும் நான் பதில் போடுவேன். சோ கதையை எழுத உங்க ஆதரவு பக்க பலமா இருந்தது. ஸ்பெஷலி அமுதன் தான் ரிஷி என்ற குழப்பம்.... நானும் குழம்பிப் போய் இருந்த நேரத்துலதான் நீங்க அடிச்சி சொன்னீங்க அமுதன்தான் ரிஷினு.
ஏன் நாம அமுதனை தனியா கொண்டு வந்து மலர்விழியோட சேர்த்து வைக்க கூடாதுனு தோணிருச்சு. ரிஷி, கயல் பிரச்சினையால் பிரதீபன் திவ்யா சந்திக்கவே முடியல. அவன் ஒரு முசடு லவ்வும் பண்ண மாட்டான். சரி நாம அமுதன் ஹெல்ப் கேட்கலாம்னு முடிவாகிருச்சு.
ஒருவழியா ரிஷி, கயல் சேர்ந்துட்டாங்க. அண்ட் அந்த குடைமொளகா கிளாஸ் மேட்டர். அது ஒரு உண்மை சம்பவம். ஏற்கனவே சொன்னேனா?
என் அத்த பொண்ணு ஒருத்தி இருக்கா செம வாலு. இந்த மாதிரி ஐடியா நிறைய கைவசம் வச்சிருப்பா... என் பெரியப்பா பொண்ணு ஹஸ்பனுக்கு அவ பண்ணதுதான்.
மெல்லிய காதல் பூக்கும் பொண்ணு பாக்க போய் பிரதீபன் திவ்யாவை கண்டு லவ்ல விழுறதெல்லாம் சாத்தியமே இல்ல. அதான் ஸ்ட்ரைட்டா கல்யாணத்துக்கு போய்ட்டேன்.
மலர்விழி ரொம்ப தைரியமான பொண்ணு, வித்தியாசமான பொண்ணா காட்டணும்னு ஆசைப்பட்டேன். பண்ணிட்டேன்னு தோணுது.
எபிலாக் படிச்சி குழந்தைகள் வளர்ந்த பின் அவங்க லவ் ஸ்டோரி எழுதுங்கனு சிலபேர் கேட்டிருந்தீங்க.
தீரன் குட்டிஸ்... சைதன்யன் குட்டிஸ் {5 பையன்பா...} ஷரப் பசங்க, அப்பொறம் சத்யதேவ் பொண்ணுங்க...இன்னும் இருக்காங்க உறவால் உயிரானவள் ஆதி, கார்த்திக் பசங்க....யோசிக்கிறேன்....
தேவதையிடம் வரம் கேட்டேன் அக்ஷய் மதி இன்னும் பேய் ஓடிக்கிட்டு இருக்காங்க. மதிக்கு முன்ஜென்மம் நியாபகம் வருமா? வராதா? கல்யாணம் நடக்குமா குழப்பத்திலையே வச்சிருக்கேன்.
அது போக கனவு பட்டறையில் ரெண்டு கதை எழுதலாம்னு இருக்கேன். என்னுடைய எல்லா கதைகளுக்கும் தந்த ஆதரவை போல் புதிய தளத்திலும் ஆதரவு தாங்க
நன்றி
with love
MILA
Last edited: