போங்கப்பா
சும்மா சும்மா எவளாவது ஒருத்தி வந்து
எங்கள் மித்ரா பேபியை அழ வைச்சுட்டே இருக்காங்க
முதலில் எவளோ ஒரு சுமித்தாவாம்
இப்போ ஒரு சுரேகாவாம்
சுரேகா பேரைப் பாரு பேரை
வெளக்குமாத்துக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம்ன்னு வைச்ச மாதிரி
இப்படி ஒவ்வொருத்தியா வந்து மோசம் செஞ்சா நல்ல பொண்ணான எங்கள் மித்ராதேவிதானே ரிஷியிடம்
கெட்ட பெயர் வாங்குகிறாள்
அட இவளுக்கு ரிஷி பௌர்ணமி நிலவைக் காட்டுறானே
இது எவ்வளவு நேரத்துக்கோ?
எப்போ வேதாளம் முருங்கை மரம் ஏறி மித்ராவை அழ வைக்கப் போறானோ?
பாலய்யாவின் மகன் வேணு மித்ராவை
ரூட் விடுறானோ?