ராகவ்வுக்கு... ராகவ்வுக்கு.... ராகவ்வுக்கு...அருமையான பதிவு லதா பைஜூ.மித்ரனுக்கு அடிபட்ட போது வெளிநாட்டுக்கு போன ரோஹிணி ஊரை சுத்திப் பார்க்க போனாளே,அப்போ தான் ராகவ்வோடு பழகுனாளா.
மித்ரன் மனசுல தான் இல்லைனு தெரிஞ்சு மனசொடிஞ்சு இருந்தப்ப தான் ராகவின் ஆறுதல்,நட்பு அவன் மேல் கொண்ட காதலை புரிய வைத்ததா.மனம் தளர்ந்து நின்னப்போ வாழனும்கற ஆசைய நீ தான் கொடுத்தே என ராகவ் சொல்வதை பார்த்தால்,அவன் வாழ்கையில் ஏதோ விரும்பாதது நடந்திருக்கும் போலிருக்கு.
அப்பாடா...ஒருவழியா ரோஹிணி,பவித்ரா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி ப்ரெண்டாகிட்டாங்க.சின்ன வயசுல இருந்து எல்லாரும் சொன்னதை வச்சு கற்பனை செஞ்சுட்டதாகவும், சீக்கிரமே தன் ஜோடியோட வீட்டுக்கு வர்றதா சொன்னது பவித்ராவுக்கு நிம்மதியை கொடுத்திருக்கு.
கோமதி பணத்துக்காக பவித்ரா வாழ்க்கையை சீரழிக்க நினைக்க,அவள் வாழ்வே சீரழியும் நிலை... பெத்தவ செய்த பாவம் பிள்ளைங்களை பாதிச்சிருச்சு.இப்பவும் தன் தப்பை உணர்ந்து வரலை மாமாட்ட மித்ரன் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தான் வந்திருக்கா திருந்தாத ஜென்மம்