கல் மேல் எழுத்தாக நிற்கின்றன சிஸ் நம்மோட பள்ளி நினைவுகள்அருமையான பதிவு சிஸ்டர்ஸ்.
ஒரு விசயம் சொல்ல ஆசை படுறேன்.
நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் ஆய்வாளர்கள் வருவார்கள் எல்லா மாணவர்கள் அமைதி மாணவர்கள் பார்த்து அண்ணாமலை படத்தில் ஒரு பாடல் பாடுங்க சொன்னார் ஒரு மாணவன் எழுந்து முழு பாடல் பாடி முடித்துவிட்டான். பிறகு அந்த மாணவனை பார்த்து ஏழாம் வாய்பாடு சொல்ல சொன்னார்
அவன் பே பே ன்னு முழிச்சான்.அதை நினைச்சா இன்னும் சிரிப்பேன்.
Sweet Memories உங்ககிட்ட பகிர்ந்து கொண்டதற்கு Thanks Sister's
ஹா ஹா இருபது வரி mp3 ஞாபகம் இருக்கு ! ஆனா வாய்ப்பாடு ஞாபகம் இருக்க மாட்டேங்குது அப்போ எல்லாம் இன்ஸ்பெக்ஷன் எவ்ளோ பயமுறுத்தும் நம்மள
you are always welcome ! உங்க ஸ்கூல் ஸ்வீட் memories பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி சிஸ் !
நன்றி சிஸ் !