புயலாக அவள் வாழ்வில் வந்தான்
அவளை முற்றிலும் கொள்ளைக் கொண்டான்
மறுமுறை பார்த்த போதோ தன் நினைவிழந்து இருந்தான்
வேண்டாமென ஒதுங்கியவளை யாரென அறியாமல் காதல் கொண்டான்
நினைவற்றவனை மறுத்தாள் அவள்.....
மறந்த நினைவு திரும்புமா?
காதல் வாழ்வு மலருமா?
இது என் முதல் கதை.எழுத்துலகில் இப்பொழுதுதான் கண் விழித்து பார்க்கும் சிறு மகவு நான்.உங்கள் கருத்துக்கள் தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.நிறைக் குறைகளை எடுத்துச் சொல்லுங்கள்...திருத்திக் கொள்கிறேன்.
உங்கள்
பவிசிவராம்
அவளை முற்றிலும் கொள்ளைக் கொண்டான்
மறுமுறை பார்த்த போதோ தன் நினைவிழந்து இருந்தான்
வேண்டாமென ஒதுங்கியவளை யாரென அறியாமல் காதல் கொண்டான்
நினைவற்றவனை மறுத்தாள் அவள்.....
மறந்த நினைவு திரும்புமா?
காதல் வாழ்வு மலருமா?
இது என் முதல் கதை.எழுத்துலகில் இப்பொழுதுதான் கண் விழித்து பார்க்கும் சிறு மகவு நான்.உங்கள் கருத்துக்கள் தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.நிறைக் குறைகளை எடுத்துச் சொல்லுங்கள்...திருத்திக் கொள்கிறேன்.
உங்கள்
பவிசிவராம்