அடப்பாவி...பூஞ்சோலை,செல்லப்பாவை பாண்டி தான் கொலை பண்ணானா
.அதீ,ஸ்டீவ் திட்டம் போட்டு பாண்டி கிட்ட இருந்து நிலத்தையும்,பணத்தையும் பிடுங்கி,அவனோட கல்குவாரில
பிரச்சனைய உண்டாக்கி,ரெட்டை கொலை கேஸ்ல ஜெயில்லயும் போட்டாங்க சூப்பர்
.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு அதீ நிரூபிச்சுட்டான்
.சங்கரன் ஆணிவேர் வரை தோண்டுவேன்னு சொன்னா,அதீ, பாண்டியோடு தங்கராசுவை பழிவாங்க தூண்டி பாண்டிக்கு துணையாக இருந்த சொந்தங்களையும் பிரிச்சு மேஞ்சுட்டான்
.
அதீ மாமனார் கிட்டேயே போய் சாந்திமுகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னானா
. பொண்ணு மனசு புரிஞ்சு நடந்துக்கற மாப்பிள்ளை கிடைச்சதுல பொன்னுத்தாயி,பேச்சிக்கு ரொம்பவும் சந்தோஷம்
.
அக்ஷரா,ஸ்டீவ் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டா,ஸ்டீவ் பதில் என்ன
.
மிகவும் அருமையான பதிவு மிலா
.