பேச்சியம்மாள் அந்த காலத்து மனிசி. ஒரு புருஷன் கூடத்தான் வாழனும் அது இதுனு பழமைல ஊறிப்போனவங்க, பேரன் மேல பாசமும் அதிகம். பாண்டி நடிச்ச நடிப்புல ஏமாந்து சொத்தை கொடுத்து ரெண்டு போரையும் ஒன்னு சேர்க்க பார்த்தாங்க.Intha kilavi pathiya ivalo nadathu iruku... pathi soththa yeluthe vachu iruku.....
நன்றி டியர்ரொம்ப விவகாரமா
இருக்கற குடும்பத்துல
பொண்ணு குடுத்து
பாவம் சரியான அதிர்ச்சி தான்
எப்படியோ மஞ்சரி தப்பிச்சா