Gomathianand
Well-Known Member
அருமையான பதிவு மிலா டியர்
அதீசனுக்குப் பூ கொடுத்துட்டு மனச வாங்கிகிட்ட பூ மனசுக்காரிய தேடி கண்டுபிடிக்கட்டும்![Love :love: :love:]()
அதீசனுக்குப் பூ கொடுத்துட்டு மனச வாங்கிகிட்ட பூ மனசுக்காரிய தேடி கண்டுபிடிக்கட்டும்
பூக் கடைல பார்த்தது மஞ்சரியாதான். ஆனா அவ பூக்காரியே! இல்ல.அருமையான பதிவு மிலா.அகல்விழி எடக்கு மடக்கா கேள்வி கேட்கலைன்னா என்ன, அவளுக்கு பதிலா நீங்க தான் புத்தக பையை மாட்டிக்கிட்டு பார்க்கு,சினிமாக்கு போவாங்களான்னு மனசுக்குள் கவுண்டர் கொடுக்கறீங்களே மங்கை
.
பெண்ணை நினைத்து மங்கையின் பயம் சரிதான்,ஆனால் அண்ணன், அக்கா திருமணம் ஆகாமல் இருக்கும் போது,கல்லூரி படிப்பை முடிக்காதவனுக்கு எப்படி நிச்சயம் செய்ய சொல்வது என செந்தில் சொல்வது தான் சரி
.
ஜோசியர் சொன்னது போல அதீசனுக்கு திடீர் கல்யாணம் நடக்குமா.மஞ்சரி தான் அந்த பூக்கடைக்காரியா
.பத்து பேருக்கு நம் செலவில் திருமணம் செய்யலாம்,பூஜையும் செய்தது போல இருக்கும், தாலி தானம் செய்தது போலவும் இருக்கும் என வாகை சொல்வது அருமை
.
வர மாட்டா... அதீசன்தான் போய் மீட் பண்ணுவான்.![]()
![]()
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அதீசன் வர்மாதான் ஹீரோவா?
மன்னவன் இவன் மனம் கவர்ந்த மங்கை நல்லாள் யாரோ?
என்ன பேரோ?
"ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா............"
"எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா............"