Thank you so so much, பஸ்மிலா டியர்
உங்களுடைய அன்புக்கு மிகவும் நன்றிப்பா
கடைக்குட்டினா அப்படிதான். அம்மக்கள் செல்லம் கொடுத்து ஒன்னும் தெரியாதுன்னு நினைப்பாங்க. அதுங்கதான் வாழு ப்ளஸ் கேடி.அர்ஜூன் திட்டம் போட்டு தான் மாலினி கழுத்தில் தாலிய போட்டானா.இதுல வாகை என் புள்ளைக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்றாங்க
.அர்ஜூன் விழிய கல்யாணம் செய்ய மறுத்தானா
.இது தெரியாம விழி பைத்தியம் போல அவன் பின்னாடி சுத்தியிருக்கு
.
விழி கூடவே இருக்க,மாலினி கிட்ட பேசி தன் மனசுல உள்ளதை எப்படி சொல்றதுன்னு புரியாம,
அர்ஜூன் இன்ஸ்டாகிராமில் மாலினிக்கு தோழியாகி,அப்பாவுக்காக தான் கிரிஷ்ணா பின்னாடி சுத்தறது தெரிஞ்சுட்டு,திட்டம் போட்டு மாலினி கழுத்துல தாலிய போட்டுட்டான்.
செந்தில் தன் கல்யாணத்துக்கு பிறகு இப்போதான் மங்கை வீட்டுக்கு வர்றாரா.சொந்தத்துக்கு மதிப்பு தராம பணத்தை மதிச்சிருக்கார்
.இருவது வருசத்துக்கு முன்னே நடந்த விஷயத்துக்கு விழி இப்பவே போய் பல்லை உடைக்க போறாளா
.
சந்தோஷ்,விழியோட பேசியே அவளை அவன் வழிக்கு கொண்டு வந்துட்டான்.சந்தோஷ், விழி வீட்டுக்கு வராமல் இருந்ததுக்கான காரணத்தை சொல்லும் போது விழியின் கோபமும்,அவள் உரிமையாக சண்டை போடுவதும்,விரைவில் விழியின் மனம் சந்தோஷூடன் சேரும் என நம்பலாம்
.அருமையான பதிவு மிலா
.