S Saroja Well-Known Member Apr 19, 2021 #23 ரொம்ப அநியாயமா தீபா தூக்குல தொங்கறா ஊரில நடக்கும் கொலைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா கௌதம் போலீஸ் கண்டுபிடிப்பானா
ரொம்ப அநியாயமா தீபா தூக்குல தொங்கறா ஊரில நடக்கும் கொலைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா கௌதம் போலீஸ் கண்டுபிடிப்பானா
shanthi Well-Known Member Apr 19, 2021 #28 நிரஞ் இப்படி பாய்ந்து போலீஸிடம் சண்டை போடக்கூடாது ,,,,தோழிகளில் ஒருவளின் இழப்பா? ஜாலியான கதைன்னு சொன்னே பிரியா ஆனால் கதையோ திரில்லரா ஓடுது !
நிரஞ் இப்படி பாய்ந்து போலீஸிடம் சண்டை போடக்கூடாது ,,,,தோழிகளில் ஒருவளின் இழப்பா? ஜாலியான கதைன்னு சொன்னே பிரியா ஆனால் கதையோ திரில்லரா ஓடுது !