பிரகாஷ் விஷயத்தை காமேஷ் போலீஸ்ல சொல்லியிருந்தால் 2 பேரும் சட்டத்தின் ஓட்டையில் தப்பிச்சிருப்பாங்க.....
மொத விஷயமும் சொல்லியாச்சு...... நாராயணன் அழுறானே...... இன்னும் ஏதாச்சும் பண்ணிடுவானோ???
உயரமான பொண்ணு அஸ்வின்.....
பெண்ணுக்கும் ஆண் வேசம் போட்ட பெண்ணுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியலை போல பொம்பளை பொறுக்கி பிரகாஷ் க்கு......
பொண்ணு தானா வலையில் விழுதுன்னு சந்தோசமா கூட்டிட்டு போயிருப்பான்......
அங்கே நாம தான் இரைனு தெரியுறப்போ எப்படி இருந்திருக்கும்.......
அஜய் தண்டனைக்கு பரிந்துரைப்பான் போல தெரியுது......