அநிருத்தன் 8

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
என்ன பிரச்சனை பண்ண போறான்காசி. யாரும் உதவி செய்வது போல தெரியல. வேடிக்க தான் பார்க்க போறாங்க போல.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
❤️❤️❤️

ஒருவேளை, பாண்டியன் சொந்த ஊர்ல வியாபாரம் தொடங்க காசிகிட்ட காசு வாங்கி இருப்பாரோ? அதைத்தான் இப்ப திரும்ப கேட்டு பிரச்சனை பண்றாரோ? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?

ஜோதி சகோதரர் பேரு செந்தில்குமாரா? செந்தில்நாதனா?
ஜோதியின் தம்பி செல்வநாதன் or செல்வகுமார்??? ஹீரோ,ஹீரோயின் ரெண்டு பேரோட அம்மாவும் பாவமோ பாவம்....
செந்தில் நாதன் தான்..டைப் செய்யும் போது தப்பாகிடுச்சு..கவனிக்கலை. சுட்டிக் காட்டியதற்கு பெரிய நன்றி..கரெக்ட் பண்ணிட்டேன்..stay blessed
 

amuthasakthi

Well-Known Member
பாண்டியன் என்ன ஏழரைய இழுத்து வச்சிருக்கார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top