வண்ணம் 2 :
மது மட்டும் முகம் வாடி நின்று இருந்தாள் என்றால்,சூர்யாவோ யோசனையாக நின்று இருந்தாள்.
இருவரின் அமைதியை பார்த்த பூஜா மற்றவர்களிடம் கண்ணை காட்ட அவர்களும் இருவரையும் பார்த்து தலையை இட வலமாக ஆட்டினர். பின் அபி மதுவின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“ஏன்டி...