அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்டுப்பட
"வாங்கம்மா" என்று குரல் கொடுத்தான் அபி சாரதாவாகத் தான் இருக்கும் என்று. அங்கு கதவைத்திறந்து தயங்கியபடியே யுவா காபித்தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கவும் எழுந்த அபி
"உள்ள வா யுவா! ஏன் அங்கயே நிற்கிற?" என்றபடி இயல்பாக அவளருகில் சென்று கையில் இருந்த...