@Krishnanthamira டியர்
"பாஞ்சாலங்குறிச்சி" படத்தில்
வரும் பாடல்
"உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும்
கடனா கேக்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும்
உளவு பாக்கும்............"
"பாஞ்சாலங்குறிச்சி" படத்தில்
வரும் பாடல்
"உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும்
கடனா கேக்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும்
உளவு பாக்கும்............"