மன்னிக்கவும் நட்புகளே. எதிர்பாராத இடமாற்றத்தால் "வாராயோ காதல் கொள்ள" கதையின் பகுதிகளை தொடர்ச்சியாய் கொடுக்க முடியவில்லை. செப்டம்பர் பத்து தேதிக்கு பிறகு மீண்டும் பதிவுகள் வரும்.காத்திருக்கும் அனைவருக்கும் என் மன்னிப்புகளும் நன்றிகளும்.
வணக்கம் அன்புக்களே... வெற்றிகரமா விழித்தெழு கண்ணம்மா எபிலாக் போட்டுட்டேன். படிக்கணும்னு ஆசைப்படுறவங்க படிச்சு பாருங்க... Sorry and Thanks to all my lovable readers...