வணக்கம் நட்பூக்களே .... போட்டிக் கதையில் தேன் மழை தூவ வந்து விட்டேன். நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். என்னையும் தேடிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.. ... கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் .... நன்றி நன்றி நன்றி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நட்பூக்களே.. அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி என்னும் தேன் மழை பொழிய இறைவனை வேண்டிக் கொண்டு .. விரைவில் 'தேன் மழை தூவுதடி ' மூலமாக உங்களை சந்திக்க வருகிறேன்.. Happy New Year Friends