Hi friends, சில மாதங்கள் முன்பு படிக்கத் துவங்கிய கதை. ஆனால் பாதியில் நிறுத்திவிட்டேன்.
சுந்தரம் , பிரியா கதையின் முக்கிய மாந்தர்கள். சுந்தரம் ஜோதிடன். பிரியா ஹோமியோபதி டாக்டர். துவக்கமே மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பெண் குழந்தை மீனாட்சி இது மட்டுமே நினைவில் உள்ளது. கதையின் பெயர் மற்றும் ஆசிரியர் பெயர் நினைவிலில்லை. யாருக்கும் தெரிந்தால் பகிரவும். அட்வான்ஸ் நன்றிகள்.