ரேகா பெருமாள்
New Member
Superb
I thought exactly the same.அருமையான பதிவு
விஷ்ணு ஓரளவுக்கு குடும்பத்துல பேசி தெளிவு பண்ணிட்டான்.
பார்ரா பயபுள்ள ரத்தமெல்லாம் குடுக்குது. பின்ன மலரோட காதலை அனுபவிக்கறதுன்னா சும்மாவா
இரண்டு ஜூனியர் பிரவா வந்தாச்சு. புள்ளங்களை வாங்கி வச்சுக்கவே விஷ்ணுவோட உதவி தான் தேவைப்படுது இவனுக்கு. இவன் எல்லாத்தையும் பாத்துப்பானாம்.
இரண்டும் மலரைப் போல இருக்கனும்.
கைல வாங்கிகிட்டு புள்ளங்களை வச்சுகிட்டு கண்ணை வேர்க்கவுடறான்.
என்ன ஒரு பிரியம்.
ஆனாலும் வெளிய வந்த டாக்டர்கிட்ட கேக்கவே இல்லை
மலர் எப்படி இருக்கா ன்னு
பசங்களைப் பாத்ததும் மலரை மறந்துட்டான் மண்டைக்கர்வம் புடிச்சவன்.