❤️❤️❤️
இந்த ஷிக்கா, மாமியார் & நாத்தனார்கிட்ட ஓவரா தான் நடந்துக்குறா... என்ன வேணுமாம் அவளுக்கு? பாண்டியன் இறந்து, ஜோதியோட கவலைகளுக்கு தற்காலிக தீர்வு தான் கிடைச்சு இருக்கு... நிரந்தர தீர்வு கிடைக்கல...
❤️❤️❤️
பிரவா அட்ராசிட்டி கடைசி வரை தாங்க முடியல.... விட்டா மிருணாவுக்கு ஆஸ்கார் அவார்டும், மலருக்கு நோபல் பரிசும் கொடுக்க வச்சுருவான் போல.... :cool::cool::cool: கதை ஃபுல்லா வந்த செகண்ட் ஹீரோ தமனுக்கு அவன் மனைவியோட ரெண்டு ரொமான்ஸ் சீன் வச்சு இருந்துருக்கலாம்...;);)
மிருணா படம் இயக்கியது மூலம்...