❤️❤️❤️
இந்த ஷிக்கா, மாமியார் & நாத்தனார்கிட்ட ஓவரா தான் நடந்துக்குறா... என்ன வேணுமாம் அவளுக்கு? பாண்டியன் இறந்து, ஜோதியோட கவலைகளுக்கு தற்காலிக தீர்வு தான் கிடைச்சு இருக்கு... நிரந்தர தீர்வு கிடைக்கல...
❤️❤️❤️
பிரவா அட்ராசிட்டி கடைசி வரை தாங்க முடியல.... விட்டா மிருணாவுக்கு ஆஸ்கார் அவார்டும், மலருக்கு நோபல் பரிசும் கொடுக்க வச்சுருவான் போல.... :cool::cool::cool: கதை ஃபுல்லா வந்த செகண்ட் ஹீரோ தமனுக்கு அவன் மனைவியோட ரெண்டு ரொமான்ஸ் சீன் வச்சு இருந்துருக்கலாம்...;);)
மிருணா படம் இயக்கியது மூலம்...
❤️❤️❤️
யாருக்காகவும் தன்னோட இயல்பை மாத்திக்காத பிரவா மலருக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மாத்திக்கிறான்...:cool::cool: இவன்கிட்ட மாட்டிக்கிட்டு மலர் பட்ட அவஸ்தையை விட தமன் பட்ட அவஸ்தை தான் ஜாஸ்தி., :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அட தன்னோட குழந்தைங்களை பார்த்தவுடன் இரும்பு மனிதன் கண்ணுல இருந்து...
❤️❤️❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பாலா...
ஜனாவுக்கும், நிஷாவுக்கும் என்ன பிரச்சனை? நிஷா ஏன் சூப்பர் மார்க்கெட்ல இருந்து வேலையை விட்டா? காரணங்கள் அறிய ஆவலுடன்...
அதென்ன நிறைய இடங்களில் சு+ப்பர் மார்கெட்ன்னு வருது?