மலர் 34
தமிழ் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து இருந்தாள். அதுவரை அவளின் ஆபிஸ் பொறுப்புகளை காயத்ரியும் கைலாக்ஷூம் கவனித்து கொண்டனர். இதற்கிடையில் சுந்தரும் வந்து பார்த்து விட்டு சென்றிருந்தான்.
அவளுக்கு ஒரளவு உடல்நிலை தேறியதால் வீட்டிலிருந்தே அலுவலக வேலையை பார்க்குமாறு டாக்டர்...
மலர் 33
இவள் ஏன் இப்படி பேசுகிறாள்....? அகில் என்று கேட்டாள்.....
அதற்கு அவன், அது வந்து...... என்று இழுத்தான்.
அதற்குள் ஒரு பைரவி ஏன் தயங்குகிறீர்கள்? நான் தான் உங்களை கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று தைரியமாக அவளிடம் கூறுங்கள் என்று கூறினாள்....
அதைக் கேட்டதும் தமிழுக்கு பூமியே நழுவி...
மலர் 32
அகிலன் வீட்டு விருந்துக்கு ரவியின் அம்மா அப்பாவையும் அழைத்திருந்தான். ஆனால் அவர்கள் வர மறுத்தனர் ஏன் என்றால் நாங்கள் வந்தால் பைரவியும் வருவாள் அங்கு வந்து ஏதாவது பிரச்சனையாகி விட்டது என்றால் அது உனக்கு தான்பா கஷ்டம். மறுபடியும் அவளால் ஒரு பிரச்சினை வேண்டாம் என்று கூறினர்.
அவனுக்கும் அது...
மலர் 31
அகிலன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று அகிலனின் அப்பா கூறியதும் பைரவி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஒரு பெண்ணை கொடுத்து இருக்க, உங்களால் எப்படி இப்படி ஒரு பதிலை கூற முடிகிறது ?என்று கூறினாள் .அதைக் கேட்டு ரவியும் மிகவும் அதிர்ச்சி...
மலர் 30
ரவியின் வீட்டில் அனைவரும் இவர்களின் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தனியறையில் ரவியும் திவ்யாவும் மட்டும் இருந்தனர். பால் சொம்புடன் உள்ளே வந்தவளை பார்த்ததும் ரவியோ ஒரு நிமிடம் வாய் அடைத்து நின்றான்.
திவ்யாவும் வெட்கப்பட்டு கொண்டு உள்ளே வர ரவியோ அவளை சமாதானப்படுத்தி முதலில் அமர...
மலர் 29
அகிலன்,குமார் ,பவி முவரும் ட்ரெயினில் ஏறி அமர்ந்திருந்தனர். அகிலனுக்கு முழுவதும் தமிழின் ஞாபகமாகவே இருந்தது அவன் முகம் வாட்டமாக இருந்ததை கண்டு குமார் தான் கேட்டான்.
என்னடா....?ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டான்.
இல்லை நாம் எல்லோருமே வந்து விட்டோம் தமிழுக்கு ஆபீஸ், ஆபீஸ்...
மலர் 28
அன்று மாலை அகிலன் கிளம்புவதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் அவனுக்கு அன்று இரவு ரயில் புக் பண்ணி இருந்தான் ... அவனைத் தவிர மற்ற அனைவரும் சென்றிருந்தனர் ஆகவே அவன் மட்டும் தனியே இருந்தான்.
அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்தாள் தமிழ். அவளைப் பார்த்ததும் அகிலனுக்கும் ஆச்சரியம்தான். அவனே...
ஃமலர் 27
நால்வரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றதும் சுந்தரின் தாய் கீதா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தார்.
இவர்கள் வந்திருந்த செய்தியை கேட்டதும் வரதராஜனும் மேலே இருந்து கீழே வந்தார். அவருக்கும் காயத்ரி மூலமாக எல்லாமே தெரிந்திருந்தது.
அவளைப் பற்றியும் அகிலனை பற்றியும் விசாரித்துவிட்டு...
மலர் 26
இதற்கிடையில் தமிழ் கோயம்புத்தூருக்கு போக வேண்டிய நாளும் வந்தது. நிர்வாக பொறுப்புகளை எல்லாம் ஹரியிடம் ஒப்படைத்து விட்டாள்.. புதிய பிரான்ச் தொடங்குவதற்கான வேலைகளையும் ஓரளவு முடித்து விட்டாள். இனி கோயம்புத்தூருக்கு சென்று அங்கே புதிய பிரான்ச் தொடங்கி இந்த இரு பிரான்சிகளையும் ஒரே நாளில்...
மலர் 25
இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தமிழ் புதிய பிரான்ச் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள். அவள் சென்னை வந்ததும் இந்த பிசினஸை ஏற்று நடத்தியதும் கம்பெனி இன்னும் ஒரு படி வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாகவே இங்கு இன்னொரு பிரான்ச் வேண்டும் என்று அவள் விரும்பினாள் ...அதை...
மலர் 24
அகிலனும் தமிழும் அங்கிருந்து கிளம்பினார்கள்... அவர்கள் போன வழியில் அன்றைக்கு அவர்கள் சென்ற பார்க் இருந்தது... அகிலன் அதை பார்த்ததும் பார்க்கிற்கு செல்லலாமா....? என்று கேட்டான்... என்ன திடீரென்று பார்க்கிற்கு என்று கேட்டான் அகிலன்... இல்லை அன்று நாம் செல்லும்போது அது ஒருதலை காதலாக...