அருமையான பதிவு .
:love: :love::love::love:
நானு பீமன் பொம்மை ஊர்கோலமா எடுத்து போவாங்கன்னு நெனைச்சேன்.
ராவணன் பொம்மை அப்படி கொண்டு போய் தான் எரிப்பாங்க.
எதே மறுபடியும் பஞ்சாயத்துக்கா!!!
அருமையான பதிவு :love: :love::love::love::love::love:.
ஏம்மா காமாட்சி இந்த சேனா வச்சு எப்படி மேய்க்கிறே.
பத்தப்போட்டு பலராமுக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சு மயக்கம் போடவச்சிட்டு கூலா வீக்கா இருக்கறாரு ன்னு சொல்லறது சான்ஸே இல்லை.
அஜூக்கு தான் விரும்பம் இல்லாத மாதிரி பேசறானே. அப்ப ஜீவி அவனுக்கு...
அருமையான பதிவு :love: :love::love::love:.
ஏற்கனவே கண்ணாலம் ஆகிடுச்சா?!!!.
அடப்பாவி பொண்டாட்டி கிட்ட தான் அந்த மொறை மொறஞ்சுகிட்டு திரியறியா?.
மைனர் புள்ளயா இருக்கும் போது தாலி கட்டி இருப்பானோ? அதனால பிரிச்சுவுட்டுட்டாங்களோ பஞ்சாயத்துல?
வெட்டு குத்து வரைக்கும் போயிருச்சு போல?.
மாமனாரு இல்லை...