Recent content by வைஸானிகா

Advertisement

  1. நதியின் ஜதி ஒன்றே! 20

    அருமையான பதிவு :love: :love: :love: :love: எதுவும் தோணலையாம் இவனுக்கு? அடப்பாவி பொண்டாட்டி தூங்காம கண்ணு முழிச்சு உத்து உத்து பாக்காறளே அப்பவும் தோணலையா டா :cautious: :cautious: :cautious: :cautious: ஆனந்து கிரேட் எஸ்கேப் டா:LOL::LOL::LOL::LOL:
  2. நதியின் ஜதி ஒன்றே! 19

    அருமையான பதிவு :love: :love: :love: :love: . ஸ்ஸ்ஸ்ப்பஆ ஒரு வழியா கண்ணாலம் முடிஞ்சுது.
  3. டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.

    டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.
  4. ஆள வந்தாள் -5

    அருமையான பதிவு . :love: :love::love::love: நானு பீமன் பொம்மை ஊர்கோலமா எடுத்து போவாங்கன்னு நெனைச்சேன். ராவணன் பொம்மை அப்படி கொண்டு போய் தான் எரிப்பாங்க. எதே மறுபடியும் பஞ்சாயத்துக்கா!!!
  5. ஆள வந்தாள் -4

    அருமையான பதிவு :love::love::love::love::love:. ஆகக்கூடி நாலு கழுதைங்க வீம்பு புடிச்சு தான் வெட்டு குத்து வரைக்கும் போயி பிரிச்சு வுட்டுட்டாங்க. சரிடா சேரா மிஸ்டர் பீம்ஸ் பொம்மைக்காக வெயிட்டிங்
  6. நதியின் ஜதி ஒன்றே 18

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love:. ஏம்மா காமாட்சி இந்த சேனா வச்சு எப்படி மேய்க்கிறே. பத்தப்போட்டு பலராமுக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சு மயக்கம் போடவச்சிட்டு கூலா வீக்கா இருக்கறாரு ன்னு சொல்லறது சான்ஸே இல்லை. அஜூக்கு தான் விரும்பம் இல்லாத மாதிரி பேசறானே. அப்ப ஜீவி அவனுக்கு...
  7. ஆள வந்தாள் -3

    சிந்து சிஸ் அந்த பக்கி நல்லாவே பிளான் பண்ணும் போல. அந்த பிளான்ல நம்மளுக்கு எல்லாம் விருந்து வப்பானான்னு தெரியலை‌. அங்கன ருத்ரா ரைட்டர் ஒரு வாரமா கண்ணாலம் பண்ணறேனு பிரியாணி போடவே இல்லைப்பா. முக்கியமா பிரியாணி அதுவும் சிக்கன் பிரியாணி @உதயா மச்சீக்கு அதான் புடிக்குமாம்.
  8. ஆள வந்தாள் -3

    யோவ் நாங்க எப்ப கவுன்சிலரை கட்டிகிட்டோம். கவுன்சிலரை கலட்டி வுடறதுக்கு. அதுக்கப்பறம் அவன் கவுன்சிலரு ஆனதுக்கு நாங்க எப்படி பொறுப்பாவோம். படிக்கிற புள்ள தட்டித்தூக்கி இருப்பான் போல. அதான் பஞ்சாயத்து நடந்து கத்திரிக்கோலை போட்டுட்டாங்க போல. நாங்க தான் வூட்ல வந்து பேசுன்னு தானே சொல்லறோம்...
  9. ஆள வந்தாள் -3

    அருமையான பதிவு :love: :love::love::love:. ஏற்கனவே கண்ணாலம் ஆகிடுச்சா?!!!. அடப்பாவி பொண்டாட்டி கிட்ட தான் அந்த மொறை மொறஞ்சுகிட்டு திரியறியா?. மைனர் புள்ளயா இருக்கும் போது தாலி கட்டி இருப்பானோ? அதனால பிரிச்சுவுட்டுட்டாங்களோ பஞ்சாயத்துல? வெட்டு குத்து வரைக்கும் போயிருச்சு போல?. மாமனாரு இல்லை...
  10. ஆள வந்தாள் -2

    அருமையான பதிவு :love: :love::love::love::love::love:. இரண்டும் ஒன்னைய ஒன்னு நல்லாதானே புரிஞ்சுக்குதுங்க. அப்பறமேன் வெட்டு குத்து வரைக்கும் போச்சு. ஒரு சாதிப்பிரச்சனையா இருக்குமோ?. பார்ரா ஸ்பையெல்லாம் வச்சு லவ்வரைப் பத்தி தெரிஞ்சுக்கிறான். இந்த சதிஷூ வேற வூடால தேவையில்லாத கற்பனை பண்ணிக்கிறான்.
  11. ஆள வந்தாள் -1

    அருமையான ஆரம்பம் :love: :love::love::love::love:. உத்து உத்து ஓரக் கண்ணால பாத்தே என்றாளை கரக்கிட்டு பண்ணிட்டானே :sneaky::sneaky::sneaky::sneaky:. இதுல நடுரோட்டுல பொறந்த நாளு கொண்டாடி அலப்பறைய கூட்டி பஸ்ஸூ வேற போயிடுச்சு. எல்லாம் இவுனுங்களால தான் ‌. எங்கடா கூட்டி போறே ? . எதா இருந்தாலும்...
  12. நதியின் ஜதி ஒன்றே! 17

    அருமையான பதிவு :love::p:p பார்ரா அஜய் அவனோட ஆட்டக்காரி பின்னாடியே போறான். எதே நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரில இருக்காரா?:sneaky::sneaky::sneaky:
  13. நதியின் ஜதி ஒன்றே 16

    அருமையான பதிவு :love: :love: :love: :love: ஓஹோ இவன் கொட்டறதுக்கு மட்டும் என்றாளு மண்டை வேணுமாம். ஆனா பாக்கறது பெங்களூர் பொண்ணாம்:mad::mad::mad::mad::mad:. பாரு பாரு பொண்ணைப் பாரு. பாத்ததுக்கு அப்பறந்தான் உன்ற கண்ணாமுழி இரண்டும் பிதுங்கப் போகுதுடியோய்
  14. வாராதிருப்பானோ! 37

    அருமை அருமை அருமை அருமை :love: :love: :love: :love: :love:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top