மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லைஅப்படி என்ன குறை கண்டுட்டாங்க துர்கா உத்ராகிட்ட?
சீர், பணம்னு அதெல்லாமும் சுதா கொண்டு வரக் கூடியதை விட ஜாஸ்தியா தானே இவ கொண்டு வந்துருக்கா? இவ்வளவு நீட்டி முழக்கி குறை சொல்லும் துர்கா அவங்க பொண்ணுக்கு எல்லாம் சொல்லி குடுத்து தான் அனுப்பி இருக்காங்களா?
அப்புறமும் ஏன் இப்படி இம்சை பண்ணறாங்க? இதைத்தான் அப்பவே பாலன் இவ கிட்ட சொன்னான். இப்ப அப்படியே நடக்குது. அவன் வேற light - ஆ smell பண்ணிட்டான். ஆதவா இனி உன்பாடு திண்டாட்டம் தான்.