Arumaiyana ud
நன்றி மா
Arumaiyana ud
இவ்ளோ பட்டும் திருந்தாம அக்கா கூட சேர்ந்து வீடு கட்டுறா.. அந்த வீட்டுலயும் நிம்மதி இல்லாம பண்ணப் போறா அக்காகாரி...
அனிதா இவள் எல்லாம் ஒரு friend ஆ... atleast போகும் போதாவது மனசை நோகடிக்காம இருந்திருக்கலாம்...
Nice epi
என்ன ப்ரண்ட் இவள் ....மகிழ்சியா பேசவேணாம் ஆனால் இப்படி வஞ்சம் வைத்து ஏன் பேசணும் ,ஒரு வீடு கட்டினதுக்கா இந்த பொறாமை அனிக்கு ச்சை
அக்காவின் குணம் தெரிந்தும் அவளுடன் கூட்டு சேர்ந்து வீடு கட்டினாளே ....அதனால் அவஸ்தை படாமலஇருந்தா சரிதான்
சூப்பர்