Very nice ud, கீதாஞ்சலி டியர்
நம்ம ச. பு. நிவேதா டியரின் கவிதை, வெகு அருமை,
கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, நம்ம சூர்யா சாரி பா, உதயா டியர், அந்த
பூக்காரியின் கணவனை, அடி பின்னியெடுக்கிறாளே,
கீதாஞ்சலி டியர்
ஆனால், இதையே நீ அந்த வெற்றியிடம் திருப்பிச் செய்திருக்கலாமே, உதயா டியர்
ஒரு தடவை நீ திருப்பி அடித்திருந்தால்,
ஒரு தடவை இந்த மாதிரி ருத்ரா தேவி அவதாரம்,
எடுத்திருந்தால்,
அவன் அந்த வெற்றி, உன்னைத்தொடர்ந்து, மாட்டை
அடிப்பது போலே அடித்திருக்க மாட்டான்,
அவனும் திருந்தியும் இருப்பான் தானே
ஹ்ம்ம்.......................விதி, உன்னை வெற்றியிடமிருந்து
பிரித்து, இந்த நல்லவனிடம் கொண்டு வந்து
சேர்த்திருக்கு, உதயா செல்லம்
கௌரியம்மாவின் அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது,
கீதாஞ்சலி செல்லம்
ஹோ, நம்ம ஹீரோ பேரு ராம்குமார்
சூப்பர்ப் நேம், கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, புருஷன் பேரு கூடத் தெரியாம கல்யாணம் பண்ணிண்டாயா, சூர்யோதயா டியர்?
ஹேய், மனைவிக்கு காபிலாம் கொண்டு வந்து கொடுக்கிறாரு,
நம்ம ஹீரோ, ராம் டியர்
ஓ, அப்பா பெயர் வந்ததால், புருஷனுக்கு மரியாதையா? இல்லாவிட்டால் கொடுக்கமாட்டாயா?
ஆனாலும் இதெல்லாம் ரொம்பவே ஓவர், உதயா டியர் இஷ்டமில்லாமல் நம்ம ராம்குமார் டியரை ஏன் திருமணம்
செய்தாய், உதயாச் செல்லம்?
பாவம் நம்ம ராம் டியர், கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்
நான் கூட அதேதான் நினைச்சேன் ம்மா.... இந்த அடியை அந்த வெற்றிக்கு கொடுதிருக்க்னும்னு ஆனாலும் அவன் திருந்தியிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க நெவர்.... அவனாவது திருந்துவதாவது!!
ம் ம் பானும்மா... ராம் மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைக்க தான் இவ இவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி வர வேண்டி இருந்தது போல!!
ஹாஹா பேரை தெரியாம கல்யாணம் பண்ணியிருக்கா இல்ல ம்மா... என்ன சொல்ல இவளை?!
உங்க ராம் டியர் எல்லாம் பாவம் இல்லை பானும்மா அவன் உங்க உதயா டியரை எப்படி சமாளிக்கறான்னு பாருங்க.... அவ எதனை பால் போட்டாலும் பயன்புள்ள சிக்ஸரா அடிக்கும் ம்மா...
தங்கள் அழகான அருமையானா விமர்சனத்திற்கு நன்றி பானும்மா..... KEEP SUPPORTING MA....