banumathi jayaraman
Well-Known Member
எனக்கும்தான் புரியலை, மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்