E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கும்தான் புரியலை, மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்
 

Sri B

Well-Known Member
ஆஹா ஹா என்ன விஷ் கிட்சென்அங்கபிரதக்ஷணம் பண்ற...:D:p
மறுபடியுமா?திரும்ப திரும்ப அங்கேயே வந்து நிக்குறாங்கலே! புடிக்காமையா இப்போவும் இங்க வந்து நிக்குறா?? கலாட்டாவா ஆரமிச்சு சொதப்பல்ல முடிஞ்சுடுச்சே !! எபி சூப்பர் மல்லி மா!!;);)
 

fathima.ar

Well-Known Member
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பிவைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா
தகுமா இது தகுமா
ஐய்யோ இது வரமா சாபமா!!!

This song emotional ah padinga..
Not love song..
This s feeling song;)
 

fathima.ar

Well-Known Member
எனக்கும்தான் புரியலை, மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்


Rendu moonu thadava padichalum..
Vali vali thaan..
Thalaya Vida nammalla feel panna vaikiranga malli
 

Manimegalai

Well-Known Member
அவன் போடறானோ இல்லையோ...... இந்த ரோசக்கார ரஞ்சனி போடுவா........

bad Pathu & Ranjani.......
இந்த ரஞ்சனிக்கு எப்படி பத்து மேல இவ்ளோ பாசம் வந்தது???????
புரியலை உருகிட்டு இருக்குற தலைக்கு மரியாதை இல்லை....காலக்கொடுமை.
 

Joher

Well-Known Member
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பிவைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா
தகுமா இது தகுமா
ஐய்யோ இது வரமா சாபமா!!!

This song emotional ah padinga..
Not love song..
This s feeling song;)
Situation song...... nice.......
 

fathima.ar

Well-Known Member
இல்ல எப்பவும் family தானே முக்கியமா போகுது.....
அதுக்கு தான் சொன்னேன்......

Kalyanam aana amma appa illanu aayidumaa..
Ippo varaikum evlo years aanalum girls show extreme happiness when going to there house..
But guys oda parents na reaction avangalukku thaan imp ah .

Utter stupidity parents s parents their place cannot be changed..wife place s for her..
It's not necessary to compare whom you gvg imp.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top