அய்யோ vikrama சாதாரணமா எடை போட்டுடீங்களே......... அதெல்லாம் சும்மா உதார்.......vikram marupadiyum anu va miss pannuvana
உங்களுடையதா .....................இனிய காலை வனக்கம் மல்லி.
பிரிவு!
உன்னைப் பிரிந்தால் நான் இல்லை என்றவளும்
பிரிந்துவிட்டாள்..........
உன்னைப் பிரிந்தால் நான் வாழ்வேன் என்றவனும்
பிரிந்துவிட்டான்.......
பிரிவு சில நேரங்களில்
உண்மையின் திறவுகோல்!
பிரிவு சில நேரங்களில்
காதலின் அளவுகோல்!
திறவுகோல் ஆனாலும்
அளவுகோல் ஆனாலும்
பிரிவின் வலியது உயிர் நிலை!
நன்றி!