மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடடா
ஸ்டோரியே முடியப் போகுது
இன்னும் அருளாசினியை ஆருத்ரன் மீட்கவில்லையா?
சரி சரி மொள்ளமா மீட்டுக்கட்டும்
ஆனால் இவ்வளவு கஷ்டப்படுத்திய அர்ஜுனை மட்டும் சும்மா விடக் கூடாது
தப்பே செய்யாத ஆருத்ரனை அந்த அஞ்சனா மூதேவிதான் பொய்யாப் பழி போட்டு அவமானப்படுத்தினாள்ன்னா இந்த அர்ஜுன் நாதாரியும் நகை துணிமணியை எடுத்துட்டு அருளாசினி பொண்டாட்டியும் ஆருத்ரனை விட்டு ஓடிப் போன மாதிரி செஞ்சவனை சும்மா விடக் கூடாது
ஹப்பாடா
அஞ்சனாவுக்கு கொடுத்த நகையெல்லாம் திரும்ப வந்துடுச்சு
அவ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சு அன்னபூரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது சரிதான்
ஆனால் ஆருத்ரன் இதுவரை பட்ட துன்பங்களுக்கு என்ன பதில்?
அருளாசினி குழந்தையுடன் வந்த பிறகு அஞ்சனா குடும்பத்தைப் பார்த்து ஊரே காறித் துப்பணும்