Padmarahavi
Active Member
Super sis. Itha vache oru kathai ezhuthalam polaye
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்
அடப்பாவி அரவிந்த்
இவன் எதுக்கு உதய்யோட காலேஜ்ஜுக்கு வந்தான்?
இப்போ உதய்யின் கடைக்கும் வந்து மேனேஜராகிட்டான்
இவனோட திட்டம்தான் என்ன?
இவனுக்கு இருக்கிற வசதிக்கு அரவிந்தன் எதுக்கு உதய்யிடம் வேலை பார்க்கணும்?
யாரு அந்த மதி?
ஒருவேளை மஹதிதான் மதியா?
ஒரு பெண்ணோடு வாழ்ந்துக்கிட்டே தர்னிகாவின் வாழ்க்கையை அரவிந்தன் அழிக்கப் பார்க்கிறானா?
அரவிந்த் நல்லவனா கெட்டவனா?