அடப்பாவிங்களா...ரெண்டு பேரும் கூட்டுகளவாணிகளா.அர்ஜூன்,கிருஷ்ணா ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்டா.அப்போ இத்தனை நாளா சண்டை போடறது போல டிராமா போட்டாங்களா.
இப்ப தான் பள்ளிகூடத்துல சேர்ந்தாங்க,அதுக்குள்ள மாலுவ யார் கட்டிக்கறதுன்னு பேசறானுங்க.அர்ஜூன் திட்டம் போட்டு மாலினி கழுத்துல தாலி போட்டது கிருஷ்ணாக்கும் தெரியாதா.வரும் போது பேரனோ,பேத்தியோ பரிசா கொண்டு வர்றேன்.அருமையான பதிவு.