I R Caroline
Well-Known Member
அருமை சிஸ். வாக்கு கொடுக்கும் போதே கவனமா கொடுக்கனும் போல, தசரதர் மாதிரி எக்கு தப்பா மாட்டிக்க கூடாது... அதனால்தான் வாக்கு கொடுப்பதே இல்லை...
இப்பொழுது இந்த குழப்பம் வந்த பிறகு நானும் கைகேயியின் வரலாறு படித்தேன், ஆதி டியர்கைகேயிக்கு வாக்கு தரல, அவங்க அப்பாக்கு கொடுத்ததா சொல்லுவாங்க, இதே கருத்தை ராமர் பரதன் கிட்ட சொல்வார், அந்தக் கட்டத்தில இதுக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும்.
இந்த பதிவு தாமதமாக வந்ததுக்கு இந்த குழப்பம் ஒரு காரணம். என் நாத்தனார் (சமஸ்கிருத பண்டிதர்) கிட்ட விளக்கம் கேட்டு தெளிவானதுக்கு அப்புறம் .. எழுதினேன் பானுமா..
நன்றிமா.
அப்படி ஒரு வரம் தசரதர் தந்தாரா இல்லையா அப்படின்னு வால்மீகி ராமாயணத்தில் இல்லை.இப்பொழுது இந்த குழப்பம் வந்த பிறகு நானும் கைகேயியின் வரலாறு படித்தேன், ஆதி டியர்
கேகய மன்னனின் ஆசைப்படி சரஸ்வதிதேவியின் அம்சமாக பிறந்த அழகும் அறிவும் வீரமும் நிறைந்த சின்ன வயசு மகளை ஒரு முதியவனுக்கு மூன்றாம் தாரமாக பெண் கொடுக்க கேகய ராஜா தயங்க அப்பொழுது கௌசல்யாவின் மகனை விடுத்து கைகேயியின் மகனுக்கே பட்டம் சூட்டுவதாக தசரதன் வாக்களிக்கிறான்
அது கூனி மந்தரைக்கு தெரியாமலிருக்குமா?
மறந்திருப்பாள்
அல்லது கேகய ராஜாவுக்கு கொடுத்த வாக்கை விட கைகேயிக்கு கொடுத்த இரண்டு வரங்கள்தான் பவர்புல்ன்னு மந்தரை நினைத்திருக்கலாம்
ஆமாம் தசரதர் வாக்கு தந்த மாதிரி வால்மீகி ராமாயணத்தில் இல்லைன்னுதான் நானும் கைகேயியின் வரலாறுன்னு கூகுளில் போய் பார்த்தேன்அப்படி ஒரு வரம் தசரதர் தந்தாரா இல்லையா அப்படின்னு வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
நீங்க படித்த கைகேயி வரலாறு என்ன புத்தகம்? யார் எழுதினார்? சொல்ல முடியுமா பானுமா?