அய்யோ பாவம் சத்யா
ஏன்மா கலா டியர்
ஒரு பெண்ணுக்கு எத்தனை கஷ்டம்தான் தருவீர்கள்?
சத்யாவின் வேலையைக் கெடுத்த இந்த சஞ்ஜீவனுக்கு அவன் அம்மாவிடமே ஆப்பு இருக்கு
என்ன அத்தான் பொத்தான் சொல்லி கல்பனா கொஞ்சினாலும் சத்யாவைத்தான் சஞ்ஜீவன் கல்யாணம் செய்வான்
வேலைக்கு வந்த பட்டம்மா நாய் கண் தெரியாதவள்ன்னு ஒரு பரிதாபம் கூட இல்லாமல் சத்யாவின் தாய்க்கு சாப்பாடு கொடுக்கலையே
அவளுக்கெல்லாம் நெஞ்சில் ஈரமே இல்லையா?