போச்சா குழந்தை போச்சா?
அப்பா நொப்பா வீட்டில் இருக்கும் சவரணைக்கு இந்த லூசு வாசுகி அங்கே போகலாமோ?
பூர்ணாவெல்லாம் தன்னை வெட்டிக் கொண்டு சாகுறவளா?
அடுத்தவளைக் கொல்லவே பிறவியெடுத்திருக்கிறாள்
பெற்ற மகளை நம்பாத கூமுட்டை அப்பன் நாதன் தன் மூஞ்சியை இப்போ எங்கே கொண்டு போய் வைச்சுப்பான்?
எங்கே அந்த அத்தை சொத்தை மூதேவிகள்?
பெண்கள்தான் பார்த்துக்கணுமுன்னு பூர்ணாவின் லட்சணம் தெரிஞ்சும் புள்ளைத்தாய்ச்சி வாசுகியை கூட்டிக் கொண்டு வந்த பீடைகள்
தன் பொண்ணு போல நினைத்து மாமனார் ஹெல்ப் செஞ்சதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வந்ததுக்கு வாசுகிக்கு நல்ல தண்டனை கிடைத்தது
இப்போ வாசன் என்ன பண்ணப் போறான்?
குழந்தை போனதுக்கு வாசுகியைத் திட்டுவானா?
பொண்டாட்டியை இங்கேயே விட்டுட்டு போயிடுவானா?
என்னவாயிருந்தாலும் அந்த நாதன் மூதேவியை நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளு, வாசன்