![Love :love: :love:]()
![Love :love: :love:]()
முன்னாடி பொண்ணை தூக்க கூட விடலை.......
இப்போ பொண்ணு கீழ விழுந்ததும் அவன் காப்பற்றியதும் அவளுக்கு எல்லாம் மாறிடுச்சு.......
நீயும் ஆண் தானே னு சொன்னது மறக்காதே அவனுக்கு......
ஒரு அம்மாவா அவள் பக்கம் சரினாலும் வார்த்தை எவ்ளோ கடுமை......
இப்போ அவளுக்கு வேணும்னதும் அவன் வரணும் னு எதிர்பார்க்கிறா???
எத்தனை பேர் இருந்தாலும் மனசு அவனை தான் தேடுது.....
அம்மா வீட்டுக்கு தான் போனானா??? போன் போட்டதும் வந்துட்டான் போல.....
இத்தனை நாள் கோவமா இருப்பா???
இனி இயலாமை அவனோட ஒதுக்கம் கண்ணீரா வரும்......
அவனையும் குற்றம் சொல்ல முடியாது......
அவன் பொண்ணை தூக்குறதில்லைனு அவளுக்கு தெரியுமா???