கார்த்திக் செஞ்சது சரியில்லை
காதலிக்கும் பொழுது அவளுடன் சேர்ந்து கும்மி அடித்து விட்டு கல்யாணமாகி ஒரு குழந்தை வந்ததும் ஸ்வேதாவை டீலில் விட்டுட்டு இவன் மட்டும் ஊர் சுற்றலாமா?
மூஞ்சி புக் இன்ன பிற செய்யலாமா?
ஸ்வேதாவின் கோபம் நியாயம்தான்
அவளுக்கு சந்தேகம் வர்ற மாதிரி கார்த்திக் ஏன் நடந்துக்கணும்?
மூணு வருஷம் இவனை டீலில் விட்டுட்டு நாலாவது வருஷம்தான் ஸ்வேதா லவ் சொல்லியிருக்கும் பொழுதே கார்த்திக்குக்கு புத்தி வர வேண்டாமா?
அடுத்தவங்க குடும்பத்தில் வினையை
இழுத்து வைச்சதே தப்பு
இதிலே விளையாட்டு வேறயா?
ஸ்வேதாவின் வாழ்க்கையில் கும்மி
கோலாட்டம் அடிச்சுட்டு வர்ஷாவுக்கு இப்போத்தான் திருமண நிச்சயமா?
போ கார்த்திக் போ
போய் அந்த எங்கேஜ்மெண்ட்ல வழக்கம்
போல உருண்டு பெறண்டு பெரண்டுஷிப் வளர்த்து வர்ஷாவின் மாப்பிள்ளை மூஞ்சியைத் தூக்கும் பொழுதாவது
உனக்கு புத்தி வருதான்னு பார்க்கலாம், கார்த்திக்