தரணி
Well-Known Member
ஹாய் மக்களே
ரியா படுத்தின பாட்டுல ஏதோ ஒரு சின்ன try.... யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது..... ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆசையில் தீபன் மேல் உள்ள அன்புல இப்படி ஒரு முயற்சி பண்ணிட்டேன்..... எதுவா இருந்தாலும் குணமா சொல்லணும்.....
"மிதுன் wakeup.... time ஆச்சு மிதுன் எத்தனை முறை சொல்லுறேன்.... மிதுன் இதுக்கு மேல சொல்ல மாட்டேன், அடி தான் விழும்....." என்று ராகா, கத்தி கொண்டு இருக்க,
தீபன் பொறுமையாக வந்து, "மிதுன் wake up.." என சொன்ன அடுத்த நிமிடம் எழுந்து, "குட் மோர்னிங் பா.." என சொன்னான், தீபன் ராகாவின் மகன் மிதுன்.....
"அது தானே, என்ன தான் என்கிட்ட செல்லம் கொஞ்சினாலும், உங்க அப்பா வந்தா தானே, நீ எழுந்துப்ப" என்று குறை போல பெருமையாக சொன்னாள் ராகா....
கோமாவில் இருந்த மிதுன், 6 மாதத்திற்கு பிறகு உடல் நிலை மோசம் அடைந்து காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளான போது, மொத்தம் குடும்பமும் தடுமாறி போனது தான்....
அதுவும் தீபன் தன்னால் தான் என்று நினைக்க, உஷா தானே தன் மகனுக்கு எமன் ஆகி விட்டேன் என்று புலம்ப.... சக்ரவர்த்தியும் தன்னை போல ஆள பிறந்த மகன் இன்று படுக்கையில் பிழைக்க வழி இல்லாமல் என்று வருந்த .... அனைவரையும் தாங்கி பிடித்தது என்னவோ ராகா தான்.....
தீபன் ராகா திருமணம் முடிந்த பிறகு மிதுன் குணமாகி விடுவான் ..... எல்லாம் சரி ஆகிடும் என்று இருந்த எண்ணத்தை மாற்றி விதி மிதுனின் வாழ்வை முடித்து விட்டது.....
மிதுனின் இழப்பு வீட்டினரை மிகவும் பாதிக்க.... ராகா தான் அனைவரையும் அழகாக தாங்கி கொண்டாள்....
காலம் மிக சிறந்த மருந்து.... எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் ஆற்றும்..... மிதுன் இறப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு தீபன் டி வில்லேஜ்யை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க முயற்சி எடுத்தத்தின் பலன்.... இன்று டி வில்லேஜ் இல்லாத முக்கிய நகரங்கள் இல்லை.....
அண்ணனின் நினைவாக தன் மகனுக்கு மிதுன் என பெயர் சூட்டி அழைக்கிறான்......
வீம்பும் பிடிவாதமும் கொண்ட அனுராகா தீபனின் அமைதியான வாழ்க்கைக்கு அடிநாதம் ஆகினாள்...
ரியா படுத்தின பாட்டுல ஏதோ ஒரு சின்ன try.... யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது..... ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆசையில் தீபன் மேல் உள்ள அன்புல இப்படி ஒரு முயற்சி பண்ணிட்டேன்..... எதுவா இருந்தாலும் குணமா சொல்லணும்.....
"மிதுன் wakeup.... time ஆச்சு மிதுன் எத்தனை முறை சொல்லுறேன்.... மிதுன் இதுக்கு மேல சொல்ல மாட்டேன், அடி தான் விழும்....." என்று ராகா, கத்தி கொண்டு இருக்க,
தீபன் பொறுமையாக வந்து, "மிதுன் wake up.." என சொன்ன அடுத்த நிமிடம் எழுந்து, "குட் மோர்னிங் பா.." என சொன்னான், தீபன் ராகாவின் மகன் மிதுன்.....
"அது தானே, என்ன தான் என்கிட்ட செல்லம் கொஞ்சினாலும், உங்க அப்பா வந்தா தானே, நீ எழுந்துப்ப" என்று குறை போல பெருமையாக சொன்னாள் ராகா....
கோமாவில் இருந்த மிதுன், 6 மாதத்திற்கு பிறகு உடல் நிலை மோசம் அடைந்து காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளான போது, மொத்தம் குடும்பமும் தடுமாறி போனது தான்....
அதுவும் தீபன் தன்னால் தான் என்று நினைக்க, உஷா தானே தன் மகனுக்கு எமன் ஆகி விட்டேன் என்று புலம்ப.... சக்ரவர்த்தியும் தன்னை போல ஆள பிறந்த மகன் இன்று படுக்கையில் பிழைக்க வழி இல்லாமல் என்று வருந்த .... அனைவரையும் தாங்கி பிடித்தது என்னவோ ராகா தான்.....
தீபன் ராகா திருமணம் முடிந்த பிறகு மிதுன் குணமாகி விடுவான் ..... எல்லாம் சரி ஆகிடும் என்று இருந்த எண்ணத்தை மாற்றி விதி மிதுனின் வாழ்வை முடித்து விட்டது.....
மிதுனின் இழப்பு வீட்டினரை மிகவும் பாதிக்க.... ராகா தான் அனைவரையும் அழகாக தாங்கி கொண்டாள்....
காலம் மிக சிறந்த மருந்து.... எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் ஆற்றும்..... மிதுன் இறப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு தீபன் டி வில்லேஜ்யை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க முயற்சி எடுத்தத்தின் பலன்.... இன்று டி வில்லேஜ் இல்லாத முக்கிய நகரங்கள் இல்லை.....
அண்ணனின் நினைவாக தன் மகனுக்கு மிதுன் என பெயர் சூட்டி அழைக்கிறான்......
வீம்பும் பிடிவாதமும் கொண்ட அனுராகா தீபனின் அமைதியான வாழ்க்கைக்கு அடிநாதம் ஆகினாள்...