banumaaaa.. nan epo sonaen.. avan dhaan ammu purushnu...அடேய் அறிவுகெட்ட அர்ஜுன்
உன்னோட குழந்தையைத்தானே
பார்த்துக்க வள்ளி வந்திருக்கிறாள்
என்னமோ அவளை உனக்கு
பொண்ணு கொடுக்க போற
மாதிரி இஞ்ச் பை இஞ்ச்சா நோட்
பண்ணுறே?
நெற்றி வகிட்டில் குங்குமம்
இருந்தால் என்ன?
இல்லாட்டி உனக்கு என்ன?
அவளோட கழுத்தில் தாலி
இருந்தால் என்ன?
இல்லாட்டி என்ன?
ஓ நீ கட்டிய தாலியைக் கழட்டி
அமுதவள்ளி வீசிட்டாள்ன்னுதான்
உனக்கு இம்புட்டு கோவமா?
மாட்டுக்கு கட்டுற மாதிரி வெறும்
தாலி மட்டும் கட்டிட்டால் போதுமா?
உன்னோட நொம்மாவும் மதினியும்
அவளை என்னல்லாம்
பாடுபடுத்தியிருப்பாங்கன்னு
ரவையூண்டாச்சும் நீ ரோசனை
செஞ்சியா?
அம்முன்னு நீ கொஞ்சினால்
மட்டும் போதாது அர்ஜுன் தம்பி
புதுப் பொஞ்சாதியை வூட்டுல
இரண்டு பேய்ங்கக்கிட்டே
வுட்டுப்போட்டு ஊரு ஊரா
நீ சுத்திட்டு வாறவரைக்கும்
வூட்டுல அம்புட்டு வேலையும்
செஞ்சுப் போட்டு அவிங்கக்கிட்டே
ஏச்சும் பேச்சும் வாங்கிக்கிட்டு
அமுதா இங்ஙன எப்பூடி இருப்பாள்?
neenga epidi ellam imagine panakoodadhu... adhvum moonu epila..
onu sariya sonineenga.. avan arivu kattavan dhaan.
katinavala paaththukka mudiyaatti avanukku edhukku pondati...