umamanoj64
Well-Known Member
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே..சரிதான் பொன்ஸ். .என்ன சொல்ல...வலி..வலி..வலி.
தப்புக்கு தண்டனை தானே....
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே....
செம எழுத்து...மல்லி..
ரொம்ப பெரிய கல் உப்பு போல. .
ஈஷ் தலையால தண்ணீ குடிக்கணும் போல