E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
என்ன சொல்ல...வலி..வலி..வலி.
தப்புக்கு தண்டனை தானே....
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே....
செம எழுத்து...மல்லி..
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே..சரிதான் பொன்ஸ். .
ரொம்ப பெரிய கல் உப்பு போல. .
ஈஷ் தலையால தண்ணீ குடிக்கணும் போல :p
 

Ansadoss

Well-Known Member
ஐயோ ஈஸ்வர என்ன பண்ணி வைச்சிருக்க?:(:(
மல்லி மேடம் அதிக மன அழுத்தத்தில் வர்ஷி ஏதோ ஒரு வகையில் தன் பழைய நினைவுகளை இழந்து விடுவாள் அந்த நீல நிற கண்கள் அவனை அந்நியமாக பார்க்கும் அது அவனுக்கு வலியை கொடுக்கும் என்று எண்ணியிருந்தேன். இப்படியோர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரின் முந்தைய காதலை அறிந்தால் வர்ஷியின் நிலை என்ன? :(:(
ஐயோ கதையின் போக்கை கற்பனை கூட செய்ய முடியலை.
 

Adhirith

Well-Known Member
தெரியல,மல்லி,என்ன சொல்வதென்றும் புரியல....
தன்னுடைய வலிகளை வார்த்தைகள் என்னும் சாட்டைக்
கொண்டு வெளிப்படுத்துகிறாள்.
அவள் மீண்டும்,மீண்டும் தன்னை காயப்படுத்திக் கொள்வதை
தடுக்க,அவளை அழைத்து வந்து நம்முடன் வைத்துக்
கொள்ளலாமா என்று தோன்றுகிறது.

I feel like as if she is real and I want to protect her.

Part3, எங்களுக்கு என்ன வைத்திருக்கின்றதோ.........

Waiting for more fire works.........

Love you Malli.
 

Adhirith

Well-Known Member
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே..சரிதான் பொன்ஸ். .
ரொம்ப பெரிய கல் உப்பு போல. .
ஈஷ் தலையால தண்ணீ குடிக்கணும் போல :p

முதல்ல அந்த உப்பை அவன் முழுங்கணும்....
அதற்கு அப்புறம் தான் தண்ணீ குடிப்பது எல்லாம்.....
 

umamanoj64

Well-Known Member
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு நிருபித்திருக்கிறான்...
தோற்று விட்டானே...பாவம்
ஈஷா!கொக்கா! அதெல்லாம் கை விட்டு போகாம பிடிச்சுடுவான் பொன்ஸ். .
ஹீரோ கெத்து என்னாகிறது. .இல்ல மல்லிய தான் நாம் சும்மா விட்டுறோவாமா என்ன?
வர்ஷு போட்ட போடுல இந்நேரம் பயபுள்ள சுதாரித்துச்சு இருப்பான் இல்ல..
இன்னும் அடுத்த ஆப்பு தெரிஞ்சா அவ்ளோ தான்:eek:
 

Sundaramuma

Well-Known Member
ஈஷா!கொக்கா! அதெல்லாம் கை விட்டு போகாம பிடிச்சுடுவான் பொன்ஸ். .
ஹீரோ கெத்து என்னாகிறது. .இல்ல மல்லிய தான் நாம் சும்மா விட்டுறோவாமா என்ன?
வர்ஷு போட்ட போடுல இந்நேரம் பயபுள்ள சுதாரித்துச்சு இருப்பான் இல்ல..
இன்னும் அடுத்த ஆப்பு தெரிஞ்சா அவ்ளோ தான்:eek:

Adutha appu than periyaaaaaa appu .................:(:(:(:(:(:(
 

Adhirith

Well-Known Member
ஐயோ ஈஸ்வர என்ன பண்ணி வைச்சிருக்க?:(:(
மல்லி மேடம் அதிக மன அழுத்தத்தில் வர்ஷி ஏதோ ஒரு வகையில் தன் பழைய நினைவுகளை இழந்து விடுவாள் அந்த நீல நிற கண்கள் அவனை அந்நியமாக பார்க்கும் அது அவனுக்கு வலியை கொடுக்கும் என்று எண்ணியிருந்தேன். இப்படியோர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரின் முந்தைய காதலை அறிந்தால் வர்ஷியின் நிலை என்ன? :(:(
ஐயோ கதையின் போக்கை கற்பனை கூட செய்ய முடியலை.

நீல கண்கள் அவனை அந்நியனாக பார்க்க ஆரம்பித்து விட்டது.

அவள் வேறு,'என்னைதான் நீ காதலிக்கிறாய், ' என்று சமாதானம்
செய்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டியதுதான்
என்கிறாள்.
அந்த நம்பிக்கையும் பொய்த்து போகும் பொழுது.......
?!??????????
 

ThangaMalar

Well-Known Member
ஐயோ ஈஸ்வர என்ன பண்ணி வைச்சிருக்க?:(:( ஈஸ்வரின் முந்தைய காதலை அறிந்தால் வர்ஷியின் நிலை என்ன? :(:(
ஐயோ கதையின் போக்கை கற்பனை கூட செய்ய முடியலை.
No no Ansa...
Néenga vera payamurthaathinga....
Ippo varai eshwar love mela Varshi santhekame padala....
Athu onnu thaan aaruthala nenaikra...
Ishwariya vishayam therinja total damage....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top