அழகான எழுத்து நடை துளசி ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி இருந்தா நல்லா இருக்கும்..
கதையின் நாயகனுக்காக காத்திருக்கிறோம்..
வாழ்த்துக்கள்..
மாயவன் சம்பூ போனதும் வருவாரு சிஸ்டர்.... நம்ம நாயகி ராதா தான்Presentation of the epi is better than last one....
துடுக்கான சம்பூ,பயந்த ராதா...?
ராதா தானே நாயகி...?
ரகு மாயவன்இல்லையா...?
Thank u mamNice
நம்ம ஹீரோகிட்ட ஹீரோயின் தான்மா பேசப்போற பார்த்துக்கோங்க... அப்ப புரிஞ்சுகுவிங்க யாரு பயந்தாங்கொளினுWow thulasi ka super... sambu sema radha sariya bayanthankolli pola
Wait pannunga mamYETHARkku intha shock, marriage visayam pesurangala